வாக்குகள் எண்ணும் மையத்தில் டி.ஆர்.ஓ ஆய்வு

வாக்குகள் எண்ணும் மையத்தில் டி.ஆர்.ஓ ஆய்வு

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆய்வு

செங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குகள் எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 'சீல்' வைத்து பாதுகாப்பு அறையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தை ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதர்ஷினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story