போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு

நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் காவலர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் அபாயம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்து நேற்று எடுத்துரைத்தனர்.

Tags

Next Story