ரயில் நிலையத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்!!!

ரயில் நிலையத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்!!!

விழிப்புணர்வு

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக போதைப் பொருள்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக போதைப் பொருள்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

போதைப்பொருள் கடத்தல், பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் உளவியல் உதவி பேராசிரியர் ஜான் மோசஸ் கிரிதரன், 1098 சைல்ட் லைன் குழந்தைகள் நல அலுவலர் அன்பரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில், உதவி ஆய்வாளர் மகா கிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story