போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி !

போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி !
போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் 3வது நாளாக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ண ராஜா குடியை சேர்த்து துவக்கி வைத்தார், புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர், இளைஞரணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story