போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு பேரணி 
திருக்கோவிலுார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார். திருக்கோவிலுார் மாஜிஸ்திரேட் வெங்கடேஷ்குமார் தலைமை தாங்கி, போதைப்பொருள் சம்பந்தமான குற்றங்கள் குறித்தும், போதை பொருள் சட்டம் பற்றியும், போதைப் பொருளை நம் சமூகத்தில் இருந்தே ஒழிக்க வேண்டியதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கி கூறினார்.வழக்கறிஞர் முருகன், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story