போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்மதி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் மேல்விஷாரத்தில் உள்ள அப்துல் ஹக்கீம் கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story