போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை சார்பில் போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை சார்பில் போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. பேரணியினை கலால் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மதுவிலக்கு காவல் கண்காணிப்பாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story