உரிய பாதுகாப்பு வழங்குமாறு மருந்து வணிகர்கள் கோரிக்கை

உரிய பாதுகாப்பு வழங்குமாறு மருந்து வணிகர்கள் கோரிக்கை

 உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஊத்தங்கரை மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், எம்.எல்.ஏ., தமிழ்செல்வத்திடம் மனு அளிக்கப்பட்டது.

உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஊத்தங்கரை மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், எம்.எல்.ஏ., தமிழ்செல்வத்திடம் மனு அளிக்கப்பட்டது.
ஊத்தங்கரை பகுதியில் மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக எம் எல் ஏ தமிழ்செல்வம் அவர்களிடம் மனு அளித்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் TM தமிழ்செல்வன் MLA அவர்களிடம் ஊத்தங்கரை மண்டல மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக வணிகர்களின் பாதுகாப்பு வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் பேசிடவும் செங்கற்பட்டு ஒட்டேரியில் கஸ்தூரி மெடிக்கல் உரிமையாளர் சமூகவிரோதிகளால் வெட்டி கொல்லபட்ட நிகழ்வை கண்டித்தும் தமிழக அரசிற்கு மருந்து வணிகர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பும் உறுதிசெய்திடவும் மேலும் அரசாங்கத்திற்கு மருந்து வணிகத்தின் மூலம்இந்தியா முழுவதும் பல லட்சம் கோடிகளை வருமானத்தை பெற்றுதருகிறோம் சட்டம் இயற்றி பாதுகாப்பை உறுதிசெய்திடவும் கோரிக்கையை சட்டமன்ற கூட்ட தொடரிலே பதிவு செய்ய வேண்டிய கோரிக்கை மனுவை வழங்கினோம் மாநில உறுப்பினர் நல வாரிய சேர்மேன் R திருநாவுக்கரசு மண்டல செயளாலர் ஞானசேகரன் மண்டல பொருளாலர் மோகன்குமார் செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்பாபு காதர் பாஷா ,லேப் ரவி, சிவா விஜயகுமார்

Tags

Next Story