மனித உரிமை வார நிகழ்வு- எஸ்பி அறிவுரை

மனித உரிமை வார நிகழ்வு- எஸ்பி அறிவுரை

திருவாரூர் எஸ்பி 

திருவாரூர் அருகே பள்ளியில் நடைபெற்ற மனித உரிமை வார நிகழ்வில் போதைப்பழக்கம் வாழ்க்கையை சீரழிக்கும் என மாணவர்களுக்கு எஸ் பி ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு சார்பில் மனித நேய வார விழா நடைபெற்றது. எஸ்பி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, அனைவரும் சாதி மத இன வேறுபாடுகள் இன்றி சமத்துவ உணர்வோடும் சகோதரத்துவத்தோடும் பழகி ஒற்றுமையாக வாழ வேண்டும் பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் கல்வியில் மட்டும் முழு கவனம் செலுத்தி படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story