கழிவுநீர் கால்வாயில் குடிபோதையில் விழுந்த நபர் பலி !

கழிவுநீர் கால்வாயில் குடிபோதையில் விழுந்த நபர் பலி !

காவல் நிலையம்

விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே கழிவுநீர் கால்வாயில் குடிபோதையில் விழுந்த நபர் பலி. போலீசார் விசாரணை
விருதுநகர் பாத்திமா நகர் பகுதியைச் சார்ந்தவர் காளிதாஸ் இவர் கோயம்புத்தூரில் செய்து தையல் வேலை பார்த்து வந்ததாகவும் இதை அடுத்து கடந்த ஒரு மாதமாக விருதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இவர் தையல் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி மாலை தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்று ஊதியம் வாங்கிவிட்டு வருவதாக கூறிவிட்டுச் சென்ற அவர் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது உயிரிழந்தது தெரியவந்தது இதை அடுத்து அவர் உடலை மீட்ட பஜார் காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.

Tags

Next Story