மினி மராத்தான் போட்டியை துவங்கி வைக்கும் டிஎஸ்பி

மினி மராத்தான் போட்டியை துவங்கி வைக்கும் டிஎஸ்பி

காவல் துணை கண்காணிப்பாளர் சதீஸ்குமார்

அம்பாசமுத்திரத்தில் வரும் ஜன.21 ம் தேதி நடைபெறும் தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை காவல் துணை கண்காணிப்பாளர் சதீஸ்குமார் துவக்கி வைக்கிறார்.
அம்பாசமுத்திரம் காவல் சரகம் சார்பில் 'தற்கொலைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டம்' என்ற தலைப்பில் காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி வருகின்ற 21ஆம் தேதி நடைபெறுகின்றது. வி.கே.பும் அகஸ்தியர்பட்டி கேம்பிரிஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முன்பு அதிகாலை 5.30 மணிக்கு இப்போட்டியை அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் சதீஸ்குமார் தொடக்கி வைக்கிறார்.

Tags

Next Story