மக்களே உஷார் நாளை மின்தடை

மக்களே உஷார் நாளை மின்தடை


பராமரிப்பு காரணமாக சங்ககிரியில் நாளை மின்தடை என அறிவிப்பு


பராமரிப்பு காரணமாக சங்ககிரியில் நாளை மின்தடை என அறிவிப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சங்ககிரி நகர், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூர், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூர், தங்காயூர், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூர், வெள்ளையம்பாளையம் மற்றும் காளிகவுண்டம்பாளையம்.ஆகியபகுளில் ஜனவரி20 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story