நீர்வரத்து குறைந்ததால் பேச்சிப்பாறை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்.

நீர்வரத்து குறைந்ததால் பேச்சிப்பாறை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்.

பேச்சிப்பாறை அணை

நீர் வரத்து குறைந்ததால் பேச்சிப்பாறை அணை மறுகால் மூடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வந்தது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.மழை குறைய தொடங்கிய நிலையில் அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது.இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு மறுகால் ஷட்டர் கள் மூடப்பட்டுள்ளன.இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.

Tags

Next Story