துரை வைகோ பிறந்த தினம்: கட்சி நிர்வாகிகள் சிறப்பு அர்ச்சனை

துரை வைகோ பிறந்த தினம்: கட்சி நிர்வாகிகள் சிறப்பு அர்ச்சனை
துரை வைகோ பிறந்த தினம்: கட்சி நிர்வாகிகள் சிறப்பு அர்ச்சனை
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் துரை வைகோ பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் அர்ச்சனை செய்து கொண்டாடினர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை வைகோ பிறந்த நாளை முன்னிட்டு இன்று கோமதி அம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதில் சங்கரன்கோவில் மதிமுக நகர செயலாளர் ரத்தினவேல் குமார் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் குருசாமி. வெங்கடாஜலபதி உள்ளிட்ட ஏராளமான மதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story