பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ M.P...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ M.P...

துரைவைகோ M.P

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான குடும்பத்தினரை துரைவைகோ M.P...நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ M.P. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பந்துவார்பட்டியில் கடந்த மாதம் 29 ஆம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ M.P. சாத்துார்அருகே உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை பந்துவார்பட்டி செயல்பட்டு வருகிறது.கடந்த மாதம் 29 ஆம் தேதியன்று பட்டாசு தயாரிக்க தேவையான பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் மாரிச்சாமி,ராஜ்குமார் மோகன்,செல்வக்குமார் ஆகிய 4-பேரும் ஈடுபட்டிருந்தனர், இதையடுத்து மருந்து கலக்கு போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் 3-அறைகள் தரைமட்டமாகின இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர்.மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிர் இழந்த குடும்பத்தினரை மதிமுக முதன்மை செயலாளரும்,திருச்சி எம்.பியுமான துரைவைகோ M.P நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் இந்நிகழ்வின் போது சாத்தூர் சட்ட உறுப்பினர் Dr.ரகுராம் மற்றும் மதிமுக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story