அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகள நிகழ்ச்சி

அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகள நிகழ்ச்சி

துரியோதனன் படுகளம்

ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகள நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த காரணை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகள நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சுப்பிரமணி மற்றும் வந்தவாசி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story