மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்!

மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்!

மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

புதுக்கோட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின் வட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின் வட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மேற்பார்வைப் பொறியாளர் த. அசோக்குமார் கலந்து கொண்டு குறைகளைக் கேட்கிறார். எனவே, புதுக்கோட்டை, இலுப்பூர் கந்தர்வகோட்டை பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை எழுத்துப்பூர்வமாக அளித்துப் பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story