மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது
தென்காசியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி மின் பெயர் பொறியாளர் அலுவலகத்தில் வைத்து மாதாந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமை தாங்கி பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகம் மற்றும் உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story