மேலப்பாளையத்தில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

அதிகாலை சொற்பொழிவு 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திப்யான் கிளை பள்ளிவாசலில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று (ஏப்.20) அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திப்யான் கிளை பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கிளை பேச்சாளர் உஸ்மானி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story