பேட்டையில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

பேட்டையில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

சொற்பொழிவு 

திருநெல்வேலியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேட்டை கிளையில் அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது.
நெல்லை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேட்டை கிளையில் இன்று (மார்ச் 31) ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் செய்யது அலி ரியாஜி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பேட்டை டிஎன்டிஜே நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story