ஈஸ்டர் பண்டிகை விழா

ஈஸ்டர் பண்டிகை விழா

ஈஸ்டர் திருவிழா

திருத்துறைப்பூண்டி பிரசித்து பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பிரசித்து பெற்ற புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு இயேசு தத்துரூபமாக உயிர்த்தெழும் பெருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்

Tags

Next Story