கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.


கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் என்பவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் மத்திய பாஜக அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.

இன்றைக்கு அரசியல் சூழ்நிலை, வரும் தேர்தலில் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கச்சதீவு பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறார்கள் உண்மையிலேயே கச்சத்தீவை மீட்டெடுக்கபோராடிக் கொண்டிருந்த ஒரே கட்சி அதிமுக தான் இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags

Next Story