உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி

உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி

அஞ்சலி செலுத்த செல்லும் எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் உடலுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெருத் தெருவாக வீடு வீடாக சென்று மாலையிட்டு அஞ்சலி செலுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

Tags

Next Story