திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்ற கட்சியினர்

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்ற கட்சியினர்

 சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியினர் வரவேற்றனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியினர் வரவேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்களின் மனைவி இயற்கை எய்தினார். துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வைத்து இருந்த அண்ணா திராவிட கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன் பரஞ்சோதி பா.குமார் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதிவளர்மதி, முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன், ரத்தினவேல், கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story