கல்வி விழிப்புணர்வு முகாம்

கல்வி விழிப்புணர்வு முகாம்

அம்பாசமுத்திரம் அருகே கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

அம்பாசமுத்திரம் அருகே கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதமபுரி கிராமத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. தமிழ்நாடு கிராம வங்கி அம்பாசமுத்திரம் கிளையின் சார்பாக இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை வங்கி மேலாளர் கவிதா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story