வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர்: சுகாதார சீர்கேடு!

வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர்: சுகாதார சீர்கேடு!

வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர்

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் வெளியேறி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சுந்தரவேல்புரம் 7வது தெரு பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் வெளியேறுகிறது. அதன் காரணமாக கழிவு நீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story