உயர் கோபுர மின்விளக்கில் பழுதடைந்த எட்டு பல்புகள் புதிதாக மாற்றம்!

உயர் கோபுர மின்விளக்கில் பழுதடைந்த எட்டு பல்புகள் புதிதாக மாற்றம்!

அறந்தாங்கியில் உயர் கோபுர மின்விளக்கில் பழுதடைந்த எட்டு பல்புகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.


அறந்தாங்கியில் உயர் கோபுர மின்விளக்கில் பழுதடைந்த எட்டு பல்புகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.
ஆவுடையார்கோவில் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில் ஈத்கா மைதானத்தில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து எரியாமல் இருந்தது. இதனையடுத்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரிடம் புகார் அளித்ததின் பேரில் நேற்று உயர் கோபுர மின்விளக்கில் பழுதடைந்த எட்டு பல்புகள் புதிதாக மாற்றப்பட்டு உயர் கோபுர மின்விளக்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு நேற்று மாலை சரி செய்யப்பட்டது.

Tags

Next Story