புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை!

ஆட்சியர் மெர்சி ரம்யா 

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் எட்டாம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் எட்டாம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறையாகவும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவங்கள் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை பணியின் நாளாக கருதப்படும் வழக்கமான சனிக்கிழமை பழைய பணி நாளாக கொண்ட அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக கணக்கிடப்படும்.

பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் வங்கி அத்தியாவசியப்படிகள் தேர்தல் பணிகள் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுக்கு இதை விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.

மாவட்ட கருவூலம் மற்றும் சார்பு நிலை கருவூலங்களுக்கு குறைந்தபட்ச அலுவலர்களுடன் செயல்பட வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story