லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதசி உற்சவம்!

லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதசி உற்சவம்!

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதேசி உற்சவம் நடைபெற்றது.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஏகாதேசி உற்சவம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ஏகாதசி உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட தங்க கேடயத்தில் சுவாமி எழுந்தருளி மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story