சோமலாபுரம் பகுதியில் பாம்பு கடித்து முதியவர் மருத்துவமனையில் அனுமதி

சோமலாபுரம் பகுதியில் பாம்பு கடித்து முதியவர் மருத்துவமனையில் அனுமதி

கோப்பு படம் 

திருப்பத்தூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் பாம்பு கடித்து முதியவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மொட்டைய கவுண்டர் மகன் பெருமாள் வயது 65 இவர் தன்னுடைய வீட்டின் அருகே உள்ள முட் புதர்களை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தால்,

இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை விட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story