பாம்பு கடித்ததால் அரசு மருத்துவமனையில் மூதாட்டி அனுமதி

பாம்பு கடித்ததால் அரசு மருத்துவமனையில் மூதாட்டி அனுமதி

பைல் படம் 

ஜோலார்பேட்டை அடுத்தபெரிய மூக்கனூரில் மூதாட்டியை பாம்பு கடித்தநிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்தபெரிய மூக்கனூர் பகுதியில் பாம்பு கடித்து மூதாட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய மூக்கனூர் பகுதியை சேர்ந்த ராமசாமி இவரது மனைவி வசந்தா வயது (55)இவர் வீட்டின் அருகே முட்புதர்களை அப்புறப்படுத்தி கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத பாம்பு கடித்து மயங்கி கீழே விழுந்தார் அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதைக் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story