விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கொட்டி கோணாங்குப்பத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் மனைவி வனமயில் . சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், பூச்சி மருந்து குடித்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

Tags

Next Story