தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது
தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியினை இன்று (24.01.2024) மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, வட்டாட்சியர் (தேர்தல்) பீட்டர், அலுவலக மேலாளர் (பொது) ஹரிகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story