வேப்பனப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு

வேப்பனப்பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு

வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் 100% வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைதுறையின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்களிப்பு குறித்து வேளாண்மை இணை இயக்குநர் பச்சியப்பன் தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி முன்னிலையில் விழிப்புணர்வு நடைபெற்றது. விழிப்புணர்வின் போது, வேளாண்மைதுணை இயக்குநர்கள் காளிமுத்து,கலா, பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் 100% வாக்கு பதிவு நமது இலக்கு என்பதை வலியுறுத்தி, பகுதி பொது மக்களுக்கு எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் அத்திமுகம் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story