திருச்செங்கோட்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி

திருச்செங்கோட்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி

விழிப்புணர்வு உறுதிமொழி

திருச்செங்கோட்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்செங்கோடு நகராட்சி வார்டு எண் 16 ஆறுமுகசாமி கோவில் அருகில் திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்கள் மூலம் வண்ணக்கோலம் வரைந்தும், வரும் தேர்தலில் கட்டாயம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்க பட்டது, திருச்செங்கோடு நகராட்சி சார்பாக துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் கட்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

Tags

Next Story