நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி

நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி 

கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பேரணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளி நபர்கள் கலந்து கொண்டனர் .

பேரணி ஆனது நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது பேரணியில் பிரச்சார வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒளிபரப்பப்பட்டு பேரணியுடன் சென்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story