திருவெறும்பூரில் வருவாய்த்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

திருவெறும்பூரில் VOTE 100% என்ற வடிவமைப்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருச்சி திருவெறும்பூர் வருவாய் துறை சார்பில் பாராளுமன்றம் பொதுதேர்தல் 2004 முன்னிட்டு142 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்கு பதிவாக வேண்டும் என முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சார்பில் VOTE 100% என்ற வடிவமைப்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் அதுமட்டுமின்றி பள்ளி வளாகத்தில் இருந்து திருவெறும்பூர் கடைவீதி வழியாக மாணவ மாணவிகள் கோஷமிட்டு 100 % சதவீதம் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் பள்ளி உள்ள ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags

Next Story