தேர்தல் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி !

தேர்தல் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி !

தேர்தல் விழிப்புணர்வு 

தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணிநிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி 615 கலைஞர்கள், 7387 மகளிர்கள் 49 மாற்று திறனாளிகள் கலந்து கொண்ட 11 பிரம்மாண்ட உலக சாதனை "எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்" வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story