சிவகிரியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி

சிவகிரியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி

சிவகிரியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடைபெற்றது


சிவகிரியில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மக்களவைத் தொகுதியில் 100% வாக்கு பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆலோசனைப்படி சிவகிரி பகுதியில் விழிப்புணர்வு ரங்கோலி மற்றும் வண்ணக் கோலங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தேர்தல் தொடர்பான கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story