செல்பி பாயிண்ட்: 100% வாக்களிப்பு விழிப்புணர்வு

செல்பி பாயிண்ட்:   100% வாக்களிப்பு விழிப்புணர்வு

செல்ஃபி எடுத்து கொண்ட ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 100% வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்தி செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 100% வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்தி செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள Eco friendly voter's selfie pasumai kudilல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒரு விரல் உயர்த்தி சுய படம் எடுத்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Next Story