இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பாக தேர்தல் பிரச்சாரம் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பாக தேர்தல் பிரச்சாரம் !

கம்யூனிஸ்ட் கட்சி 

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்காக தீவிர பிரச்சாரத்தில் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பாக திண்டுக்கல் நகரத்திற்குள் இந்திய கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் மாவட்டச் செயலாளர் ஏ பி மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. அதில் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் பி கிருஷ்ணசாமி ஏஐடியுசி திண்டுக்கல் மாவட்ட கௌரவ தலைவர் சந்திரமோகன் மாநகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர்கள், ஏஐடியுசி நிர்வாகிகள் , உட்பட தோழர்கள் 30க்கும் மேற்பட்டோர் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் சார்பாக சாந்தி அழகம்மாள் பொன்னுத்தாய் மற்றும் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள் நகர் முழுவதும் காலை 9.30 க்கு ஆரம்பித்து மதியம் 12.45 வரை நடைபெற்றது.

Tags

Next Story