கிருஷ்ணகிரியில் தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு !

கிருஷ்ணகிரியில் தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு !

தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு

கிருஷ்ணகிரியில் வேளாண்மை துறை சார்பாக தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
வேளாண்மை துறை சார்பாக தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு. கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- நடைபெறயுள்ளதையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, கொள்ளு செடி நாற்றக்களை கொண்டு 100 சதவிகித வாக்கு பதிவினை வலியுறுத்தி தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வு வாசகத்தை மாவட்ட தேர்தல் அலுலவர் மற்றும் மாவட்ட ஆட்சியத்தலைவர் கே.எம்.சரயு பார்வையிட்டார். தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவானி தேவி, வேளாண்மைத்துறை இணைஇயக்குநர் பச்சையப்பன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜாமோகன், தனி வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story