தென்காசியில் தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா விழிப்புணர்வு

தென்காசியில் தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா விழிப்புணர்வு

 கையெழுத்து இயக்கம்

தென்காசியில் தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா விழிப்புணர்வு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் (செ) புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி கையெழுத்து இயக்கம் தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story