சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்

சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்

சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர்

மதுரையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை பாராளுமன்றத் தேர்தலுக்குரிய வாக்கு எண்ணிக்கையானது மருத்துவக்கல்லூரியில் நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்க்ைகாக இந்திய தேர்தல் ஆணையம் 192.மதுரை தெற்கு, 193.மதுரை மத்தியம் மற்றும் 194.மதுரை மேற்கு ஆகிய சட்டமன்றத்தொகுதிகளுக்கு ராஜேஷகுமார் யாதவ்,, என்ற பொதுப்பார்வையாளரையும் 188.மேலுார், 189.மதுரை கிழக்கு மற்றும் 191.மதுரை வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சுபாஷ் சாந்தாராம் போர்க்கர், SCS என்ற பொதுப்பார்வையாளரையும் நியமித்து ஆணை பிறப்பித்துள்ளது. மேற்காணும் பொதுபார்வையாளர்கள் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்கள் என்ற செய்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story