மாவட்டத்தில் அடகு கடைகளை கண்காணிக்க தேர்தல் அலுவலர் உத்தரவு

மாவட்டத்தில் அடகு கடைகளை கண்காணிக்க தேர்தல் அலுவலர் உத்தரவு

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் 

தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அடகு கடைகளை கண்காணிக்க தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் வங்கியில் கணக்கு வைத்து தேர்தல் செலவு நடத்தவும் வங்கியில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுப்பதையும் கண்காணிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள லைசென்ஸ் பெற்றுள்ள பான் புரோக்கர் மணி லேண்டர்களை கண்காணிக்க வருவாய்த்துறையினருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Tags

Next Story