பேனர் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !

பேனர் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !

போராட்டம்

குன்னத்தூர் ஊராட்சி மக்கள் தெரிவித்து ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்க்குட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் 1500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 3000 த்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அரசு ஆணை எண் 1230, 22- 12 -1997 ஆம் ஆண்டு 489. 05 ஏக்கர் நிலங்கள் பட்டா நிலங்கள் என அரசு அறிவித்துள்ளதை கடந்த ஆண்டு மே மாதம் அந்த நிலம் அனாதினம் என அறிவித்திருக்கும் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக குன்னத்தூர் ஊராட்சி மக்கள் தெரிவித்து ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story