தேர்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் ராணுவத்தினருக்கு எஸ்.பி அறிவிப்பு

தேர்தல் பாதுகாப்பு பணி:  முன்னாள் ராணுவத்தினருக்கு எஸ்.பி அறிவிப்பு

மாவட்ட எஸ்பி

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு எஸ் பி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி காவல்துறையினருடன் இணைந்து வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் ராணுவத்தினர் ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர்,

அனைவரும் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 8 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அறிக்கை செய்து கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story