சென்னை கடற்கரை, தாம்பரம் இடையே மின்சார ரயில் ரத்து

சென்னை கடற்கரை, தாம்பரம் இடையே மின்சார ரயில் ரத்து


சென்னை கடற்கரை - -தாம்பரம் இடையே, நேற்று காலை 11: 30 முதல் 2: 30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டன.


சென்னை கடற்கரை - -தாம்பரம் இடையே, நேற்று காலை 11: 30 முதல் 2: 30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டன.
சென்னை கடற்கரை - -தாம்பரம் இடையே, நேற்று காலை 11: 30 முதல் 2: 30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் நேற்று, வழக்கத்தைவிட அதிகளவில் பயணியர் கூட்டம் காணப்பட்டது. ஜி. எஸ். டி. , சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரமாக, பராமரிப்பு பணிக்காக, ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் ரயில் ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதனால், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Tags

Next Story