தேசியக்கொடி ஏற்றிய மின்வாரியத்தினர்

தேசியக்கொடி ஏற்றிய மின்வாரியத்தினர்

  குடியரசு தின விழா

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது.
நெல்லை மண்டல மின்வாரியம் சார்பில் பாளையங்கோட்டை உப மின் நிலையத்தில் இந்திய திருநாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று 26/01/24 கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சார்லஸ் நல்லதுரை கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மின்வாரிய பொறியாளர்கள்,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story