நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம்

மின்வாரியம் 

சேலம் நகர கோட்ட அலுவலகத்தில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் நகர கோட்ட மின்வாரிய அலுவலகம் சார்பில் நாளை (புதன்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் வெங்கட்ராவ் ரோட்டில் உள்ள நகர கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை 10.30 மணி முதல் மதியம் வரை நடக்கும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று நகர கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story